القرآن الكريم المصحف الإلكتروني إذاعات القرآن صوتيات القرآن أوقات الصلاة فهرس الموقع

கேள்வி : பகிரங்க பிரச்சாரத்தின் பின் நபியவர்களின் நிலையும் அவர்களை ஏற்றுக்கொண்டோரின் நிலையும் எவ்வாறு இருந்தது?

பதில் : இணைவைப்பாளர்கள் நபியவர்களையும்; முஸ்லிம்களையும்; மிகவும் துன்புறுத்தினர். அதனால் நபியவர்கள் அபீஸீனியா மன்னனான நஜாஷியிடம் ஹிஜ்ரத் செல்ல முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்கினார்கள்.

இணைவைப்பாளர்களான முஷ்ரிகுகள் நபியவர்களை துன்புறுத்தி கொலை செய்வதற்கு ஒன்றுபட்ட வேளை அல்லாஹ் அவர்களை பாதுகாத்தான். தம்மை அவர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு நபியவர்கள் தனது சிறிய தந்தையை அனுகினார்கள்.